இஸ்லாம்

ஈப்போ: அனைவருக்கும் நீதி என்ற கொள்கையினால், ‘கேகே சூப்பர் மார்ட்’ போன்ற உள்ளூர் நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதை இஸ்லாமிய சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று பேராக் முஃப்தி வான் ஸாஹிடி வான் தே கூறியிருக்கிறார்.
புனித ரமலான் மாதத்தின் இரவுநேர ‘தராவீஹ்’ தொழுகை, திங்கட்கிழமை (மார்ச் 11) முதல் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நடத்தப்படும் என்று அப்துல் கஃபூர் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரிலுள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தினிடையே பிரபலமடைந்த பென்கூலன் பள்ளிவாசலின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது அந்தப் பள்ளிவாசல்.
சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தின் புதிய உறுப்பினராக சிங்கப்பூரின் முஃப்தி நியமிக்கப்பட்டுள்ளார்.